அதே மடயனும் , புளிச்சமிக்ஸும்

18 01 2009

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது நாம் அறிந்ததே. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சென்னை புத்தக கண்காட்சியில் தனது நூல்கண்டு சரியாக விற்கவில்லை என்று தெரிந்தவுடன்  தன் பழைய புளிச்ச மாவை எடுத்து புது தலைப்பு வெச்சு ‘ரீமிக்ஸ்’ செய்து , விளம்பரம் தேடிக் கொள்ள பதிவிட்டிள்ளான்.

ஏ.ஆர். ரகுமான் என்பவர் மணிரத்தினமும் கே.பாலசந்தரும் சேர்ந்து ஏற்படுத்திய பார்ப்பன சதி என்று வானத்தில் விட்ட தன் கற்பனைப் பட்டத்திற்கு நூலாகக் கட்டியுள்ளான்.

இதில் வியப்பேதும் இல்லை என்றாலும் , வே.மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு என்ற என் பதிவில் இதனைப் பற்றி சில கேள்விகள் கேட்டவுடன் வேட்டியைக் கட்ட மறந்து விட்டதாக மடமாறனின் பக்த கோடிகள் தெரிவித்தனர்.

நான் ரீமிக்ஸ் செய்யாமல் அந்த கேள்விகளை மீண்டும் பதிப்பிக்கிறேன்.

> How do you think a person who hates A.R. Rahman because he is a “kaikooli” of brahmins and miss the point Ilayaraja’s son makes remix in every other album?

> How can you use caste as an argument when Ilayaraja has refused to work with vairamuthu or bharathiraja?

இதில் மொத்த காமடி இந்த நூல்கண்டை வெளியிட்டது தமிழ் உணர்வாளர் சீமான் !

எனக்கு இளையராஜாவையும் பிடிக்கும் ரகுமானின் இசையிலும் மயங்குபவன். தற்போது நடந்த “நான் கடவுள்” இசை வெளியீட்டு விழாவில் மணிரத்தினமும் இளையராஜாவும் ஒரே மேடையில் இருந்தனர். பிண்ணனி இசையில் ராஜாவின் இசையை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று மணிரத்தினம் கூறியுள்ளார். திருவாசக இசை வெளியீட்டில் இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துரையாடினார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் பார்ப்பன சதியின் விளைவு என்று கூறி ராஜாவைத் தான் மாங்கா மடயன் கேவலப்படுத்துகிறான்.


செயல்கள்

தகவல்