சீமானுக்கு வழக்கறிஞர்கள் தந்த பரிசு

மார்ச் 13, 2009

வழக்கறிஞர் போராட்டம் காரணமாக உடனடி நிவாரண வழக்குகள், ஜாமீன் வழக்குகள் போன்ற வழக்குகளில் கட்சிக்காரர்களே நேரில் ஆஜராகி வாதாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இயக்குனர் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர், நேற்று உயர்நீதிமன்றத்தில் சீமானின் ஜாமீன் மனு குறித்து நேரில் தோன்றி வாதாடினார்.

[தினதந்தி] [செய்தி கிடைத்த இடம் ஒரு குழுமத்தில்]

***

கருத்துரிமையை நிலைநாட்ட நீதிமன்றம் சென்றாலும் அங்கு வாதாட வழக்கறிஞர்கள் கிடைக்க மாட்டார்கள் போல் உள்ளது.

Tags: , , ,