அறுவெறுப்பு : மும்பை , ஆஸ்ட்ரியா

21 03 2009

மும்பை

தன் பெண்ணை வன்கொடுமை செய்த பொருக்கியைக் கண்டு. அவளது தாயைக் கண்டு. டுபாக்கூர் சாமியாரைக் கண்டு.

அக்குழந்தைகள் இனி தவறியும் பெற்றோர் என்ற போர்வையில் சுத்தும் இந்த காம மிருகங்களிடம் சிக்கக் கூடாது.

***
ஆஸ்ட்ரியா

தன் பெண் குழந்தையை 24 வருடங்களுக்கு மேலாக வீட்டில் அடக்கி வைத்து , அவளுக்கு 7 குழந்தைகளைக் கொடுத்த மெண்டல் கேஸ் இன்று மனநல மருத்துவமனையில்.

***

அம்மாக்களே கொஞ்சம் காப்பாத்துங்க !


செயல்கள்

தகவல்