…உவ… உவ… ஒரே கப்பு தாங்கலட சாமி! இன்று ஒரு சாக்கடை பன்றியின் வலைப்பதிவின் விமர்சனம். இந்த விமர்சனம் சற்றே காட்டமாகத்தானிருக்கும், வார்த்தைகள் தடித்தேயிருக்கும். படிக்க விரும்பாதோர் இப்பொழுதே விலகவும்!
ஒரு சாக்கடைப் பன்றியைப் பற்றி என்ன விமர்சனம்? அது தான் சாக்கடை என்று தெரிந்த விஷயமாச்சே… இந்த பன்றி இப்பொழுது தமிழ் வெர்ட்ப்ரஸ் வலைத்தளத்தை மிகவும் துர்நாற்றப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அதன் மீது சானியைக் கறைத்துக் கொட்டி, தொடப்பக்கட்டை பிய்யும் வரை அடித்து துரத்த முயற்சிப்போம்.
இந்த பன்றியின் வலைப்பூவின் ஒரே நோக்கம் பிராமண எதிர்ப்பு. அதன் கிளை நோக்கம் பிரபலங்களை இழிவு படுத்துவது. இதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.
பன்றியின் முதல் நோக்கம்: பிராமண எதிர்ப்பு
சாதி மத எதிர்ப்பு என்றால் அது பிராமண எதிர்ப்பு என்று தவறாக புரிந்து கொண்டு அறைகுறையாக பிதற்றும் மூடன். ‘மசுரு’ பெரியாரின் கொள்கைக் கோட்பாட்டை காப்பாற்றும் கம்ப்யூட்டர் வீரன். இந்த பன்றியின் பதிவுகளை படித்தவர்களுக்கு “இவர் பாரதியை எதிர்ப்பவராச்சே” என்று தோன்றும்.
கவிஞர் பாரதி இயற்றிய ”சிந்து நதியின்…” பாடலில் காஞ்சிப்பட்டு என்று ஒரு வரி வருகிறதாம், அது எப்படி வரலாம்? அங்கு சங்கர மடமல்லவாயிருக்கு என்பது இந்த பகுத்தறிவு தற்குறியின் கேள்வி. இந்த பன்றியின் 180 டிகிரி கோணல் பார்வையில் பாரதி சங்கர மடத்தை பற்றி பாடினாராம் -எல்லோரும் கேட்டுக்கொள்ளவும். இன்னும் பல மூடத்தனமான கேள்விகளை இந்த விடியோவில் கவலையேதுமின்றி கேட்க்குது இந்த பன்றி.
”நான் பாரதியின் வரிகளைத்தானே சொல்கிறேன்” என்று வாழைப்பழத்தில் தன் கோணல் பார்வையால் ஊசியேற்ற முயற்சிக்கும் கோமாளி. இந்த பன்றி, பாரதியை எதிர்ப்பதே அவர் பிராமணர் என்ற ஒரே காரணம் தான். மற்றவை (கேள்வி கேட்பது) எல்லாம் கண் துடைப்பே.
கிளை நோக்கம்: பிரபலங்களை இழிவு படுத்துவது
இந்த கம்மநாட்டியின் தகுதியென்ன? சில புத்தகங்களை எழுதியதா? யாரும் வராத டீக்கடையில் பஜ்ஜி மடித்துத்தரும் பத்திரிக்ககைக்கு எழுதியதா?
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கவிஞர் பாரதி, இசையைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், நடிகர் ரஜினிகாந்த் என்று எல்லோரையும் அவதூராக ஆதரமில்லாமல் சேற்றினை வாரியிரைத்துள்ளது இந்த பன்றி. இவர்களின் குற்றம் (பன்றியின் கண்ணோட்டத்தின் படி) பிராமணர்களுடன் சேர்ந்தது.
உழைப்பால், உண்மையாக, திறமையுடன் முன்னேறியவர்களைப் பற்றி பேச என்ன தகுதியிருக்கு இந்த செணப்பண்ணிக்கு?
வே. மதிமாறன் – அறியாமையின் பகலவன்:
இவ்வளவு விளக்கியும் யார் என்று தெரியாதவர்களுக்கு இந்த சாக்கடைப் பன்றி – வே.மதிமாறன். ஒருவன் தன் வாழ்நாளில் எத்துனை நாட்கள் மற்றவற்கள் மீது சேற்றை வாரியிரைக்க முடியும் (ஆதாரமில்லாமல்) என்பதை வெங்காய மடையனின் பதிவில் காணலாம். அரைகுறை ஞானத்தின் முதல் அத்தியாயம் வே.மதிமாறன். ஓ! அவன் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட ஒரு ஏமாளியின் பெயர் “டார்வின்தாசன்” அப்படியே தமிழ் மணம் வீசல? அறிவு வட்டம் தெரியல அந்த சாக்கடைப் பன்றியின் கண்களில்.
அடே வெளக்கெண்ண…
தீக்குச்சி தானா பத்திக்காதுடா உன்னமாதிரி பொறம்போக்கு கசுமாலங்களால தான் பத்திதுக்கும். பேசாம எதாவது பத்திரிக்கைக்கு துணுக்கு மூட்டை எழுதப்போடா...
சாக்கடையில் மலம் தின்னும் பன்றியே உனது எழுத்துக்கள் மதுரை முச்சங்க பலகையிலும், தஞ்சைக் கோயில் கல்வெட்டிலும் இருக்க வேண்டியவை ஆகையால் வெர்ட்ப்ரஸை விட்டு வெளியேறு…!
மக்களே! பலரது மனத்தில் இருப்பதையே ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளேன். ஆம் என்று எண்ணுவோர் “வெளியேறு” என்ற வார்த்தையை மறுமொழியிடவும்.
பி.கு. நிஞமாகவே பிராமண எதிர்ப்பு வெறி வேண்டுமென்றால் நேர்மையின் வலைப்பூவிற்கு செல்லவும்!
Sing for the moment